26 Nov 2020

ஒன்றே


நீரின்றி காய்ந்து 
கருகிய விதையை 
கண்டு நெஞ்சுபிளந்த
நிலமும்,
பிறன் ஒருவனுக்கு 
உதவ இயலாமல் 
வாடிய மனமும் 
ஒன்றே.